கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கனமழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு

கொடைக்கானல்: கொடைக்கானல் மலை பகுதிகளில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல்-வத்தலகுண்டு சாலையில் சென்பனூர் அருகே பலத்த மழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

Related Stories: