தமிழகம் கீழடியில் 6-ம் கட்ட அகழ்வராய்ச்சி பணி ஜனவரியில் தொடங்கப்படும்; அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் Sep 27, 2019 மாபா பாண்டியராஜன் கட்ட அமைச்சர் Kilati கீழடி: கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழ்வராய்ச்சி பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார். கீழடி, கொந்தை, அகரம் மணலூரில் 6-ம் கட்ட அகழ்வராய்ச்சி பணி ஜனவரியில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் தொடக்கம்: தமிழக அரசு தகவல்
சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
தொழிலாளர் தினத்தில் மகிழ்ச்சி செய்தி..! சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 19 குறைந்து ரூ.1911க்கு விற்பனை
காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்: வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பால் சென்னை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
போலி மருத்துவ சான்றிதழ் தந்து பரோல் கைதிக்கு வழங்கப்பட்ட விடுப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கோவையில் 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை: மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப முடிவு
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை: வில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு