சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு திமுக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:விக்கிரவாண்டி தொகுதி தேரதல் பணி பொறுப்புக்குழு தலைவராக க.பொன்முடி, குழு செயலாளராக ஜெகத்ரட்சகன், உறுப்பினர்களாக கே.எஸ்.மஸ்தான், அங்கையற்கண்ணி, டி.எம்.செல்வகணபதி, ஏ.கே.எஸ்.விஜயன், கிருஷ்ணசாமி, விக்கிரவாண்டி ஒன்றிய பொறுப்பாளர் கே.என்.நேரு, காணை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் எ.வ.வேலு, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், காணை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தா.மோ.அன்பரசன், கோலியனூர் மேற்கு ஒன்றியம் மற்றும் விக்கிரவாண்டி பேரூர் பொறுப்பாளர் ஆ.ராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கவுதம சிகாமணி, கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜி.செல்வம், சி.என்.அண்ணாதுரை, கதிர்ஆனந்த், டிஆர்விஎஸ் ரமேஷ், செ.ராமலிங்கம், சண்முகம் மற்றும் எம்எல்ஏக்கள் ஜெ.அன்பழகன், மாதவரம் சுதர்சனம், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கு.க.செல்வம், சுந்தர், காந்தி, நந்தகுமார், பூண்டி கலைவாணன், செந்தில்பாலாஜி, ஆர்.டி.சேகர், கு.பிச்சாண்டி, மாசிலாமணி, உதயசூரியன், ராஜேந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரை.சந்திரசேகரன், ரகுபதி, பெரியண்ணன் அரசு, வாகை சந்திரசேகர், எஸ்.ஆர்.ராஜா, கருணாநிதி, புகழேந்தி, எழிலரசன், ரங்கநாதன், எம்.கே.மோகன், ரவிச்சந்திரன், தயாகம் கவி, வி.ஜி.ராஜேந்திரன், அரவிந்த் ரமேஷ், வரலட்சுமி மதுசூதனன், ஆர்.டி.அரசு, ஈஸ்வரன், கார்த்திகேயன், நல்லதம்பி, கிரி, சேகரன், அம்பேத்குமார், சீத்தாபதி சொக்கலிங்கம், வசந்தம் கார்த்திகேயன், ராமர், சவுந்திரபாண்டியன், ஸ்டாலின்குமார், சபா.ராஜேந்திரன், துரை.கி.சரவணன், மதிவாணன், ஆடலரசன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், அன்பழகன், ராமச்சந்திரன், மெய்நாதன், இதயவர்மன், காத்தவராயன், விஸ்வநாதன், நீலமேகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.