கருங்கல்பாளையம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு : கருங்கல்பாளையம் காவிரி கரையோர மக்களுக்கு காவல்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: