உலகம் தூய்மை இந்தியா திட்டத்திற்காக 'உலக கோல்கீப்பர் விருது'பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது Sep 25, 2019 மோடி நியூயார்க்: தூய்மை இந்தியா திட்டத்திற்காக உலக கோல்கீப்பர் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. அமெரிக்காவின் நியூார்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பில்கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவர் பில் கேட் பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரப்படுத்தினார்.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க