உலகம் பிரிட்டன் நாடாளுமன்றத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் முடக்கியது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு Sep 24, 2019 போரிஸ் ஜான்சன் உச்ச நீதிமன்றம் பாராளுமன்ற பிரிட்டிஷ் பிரிட்டிஷ் பாராளுமன்றம் தடுப்பதை பிரிட்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் முடக்கியது சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரிட்டன் உச்சநீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பால் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க