புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை ராஜினாமா செய்தார் ஜான்குமார்

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஜான்குமார் விருப்பமனு அளித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்ததை அடுத்து டெல்லி சிறப்பு பிரதிநிதி பொறுப்பில் இருந்து ஜான்குமார் விலகியுள்ளார்.

Related Stories: