மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு: வினாடிக்கு 27,500 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: 11 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் 16 கண் மதகுக்கான உபரீநீர் போக்கி வழியாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு வினாடிக்கு 27,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: