நாகூரில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டம்

நாகை: நாகை மாவட்டம் நாகூரில் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், அடிப்படை வசதிகள் செய்து தராத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கடையடைப்பு நடத்தி வருகின்றனர்.

Related Stories: