ஆம்பூர் அருகே போலீஸ் வாகனம் சாலையோர தடுப்புச் சுவரில் மோதியதில் 4 பேர் காயம்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே மாதனுரில் போலீஸ் வாகனம் சாலையோர தடுப்புச் சுவரில் மோதியதில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், ஓட்டுனர், கைதிகள் 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Related Stories: