திருச்செந்தூர் அருகே மணல் லாரி மோதியதில் பாலசுந்தர் உயிரிழப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே நத்தைக்குளத்தில் மணல் லாரி மோதியதில் பாலசுந்தர் என்பவர் உயிரிழந்தார். இளைஞர் உயரிழந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: