மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு நடைபெறுவதையொட்டி விடுதிகளுக்கு நிபந்தனை

காஞ்சிபுரம்: மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு நடைபெறுவதையொட்டி விடுதிகளுக்கு நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் ஏஎஸ்பி தலைமையில் தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.  சந்தேகத்திற்குரிய நபர்கள் வந்து தங்கினால் உடனடியாக தெரிவிக்க காவல்துறை அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: