ஈரோடு பன்னிர்செல்வம் பூங்காவில் கலைஞரின் உருவ சிலையை மு.க. ஸ்டாலின் திறந்தார்

ஈரோடு: ஈரோடு பன்னிர்செல்வம் பூங்காவில் கலைஞரின் முழு உருவ வெண்கலச் சிலையை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞரின் சிலையைத் திறந்து வைத்து தி.மு.க தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசி வருகிறார்.

Related Stories: