சென்னை விமானநிலையத்தில் ரூ.32 மதிப்புள்ள லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை:விமானம் மூலம் தங்கம் கடத்துவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து   விமானநிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.  இந்த சோதனையில் ரூ. 32 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது. கடத்தல் குறித்து ஒரு பயணியிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: