குளித்தலை அருகே நங்கவரம் சுந்தரேஸ்வர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரிகள் ஆய்வு

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் சுந்தரேஸ்வர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் ஆய்வு செய்கிறார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: