அரசியல் நாகை கீழையூர்வேளாண் விரிவாக்க மையத்தில் 20 கிலோ விதை நெல் மட்டுமே தருவதாக விவசாயிகள் புகார் Sep 17, 2019 நாகா நீருக்கடியில் விரிவாக்க மையம் நாகை: நாகை கீழையூர்வேளாண் விரிவாக்க மையத்தில் 20 கிலோ விதை நெல் மட்டுமே தருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். சி.ஆர்.1009, ஐ.ஆர்.20 ரகங்களுக்கு பதில் டிகேஎம் 51 ரக விதை நெல் வாங்கிக் கொள்ள வற்புறுத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரம்; எடப்பாடி-செங்கோட்டையன் மோதல்: மாநில தலைவர் பதவி கொடுத்தால் பாஜவில் சேரவும் முடிவு
பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி பூசல்; அதிமுக மாஜி அமைச்சர் முன்பு நடுரோட்டில் நிர்வாகிகள் மோதல்: வீடியோ வைரல்
ரத்தம் சிந்தி பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை ஒன்றிய பாஜ அரசின் 10 ஆண்டு கால ஆட்சி சிதைத்து விட்டது: மே தின பூங்காவில் மரியாதை செலுத்திய பின் செல்வப்பெருந்தகை பேட்டி
இந்திய மக்களுக்கு இந்த தேர்தல் வாழ்வா? சாவா? பிரச்னை; மோடி கபட நாடகம் ஆடி மக்களை ஏமாற்ற முடியாது: செல்வப்பெருந்தகை அறிக்கை
கோடையின் கொடுமை தணிக்க நீர்மோர் கொடுப்போம்: கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும்: முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் கருத்து