நாகை கீழையூர்வேளாண் விரிவாக்க மையத்தில் 20 கிலோ விதை நெல் மட்டுமே தருவதாக விவசாயிகள் புகார்

நாகை: நாகை கீழையூர்வேளாண் விரிவாக்க மையத்தில் 20 கிலோ விதை நெல் மட்டுமே தருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். சி.ஆர்.1009, ஐ.ஆர்.20 ரகங்களுக்கு பதில் டிகேஎம் 51 ரக விதை நெல் வாங்கிக் கொள்ள வற்புறுத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: