இந்தியா டெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையை படம் பிடித்த தந்தை- மகன் கைது: போலீசார் விசாரணை Sep 16, 2019 மாளிகையை குடியரசுக் பொலிஸ் விசாரணை தில்லி டெல்லி: டெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையான ராஷ்ட்ரபதி பவனை ஹெலிகேம் மூலம் படம் பிடித்த தந்தை- மகன் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவை சேர்ந்த தந்தை- மகனை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு