ஈரோட்டில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக ஒரே நாளில் 44 வழக்குகள் பதிவு

ஈரோடு: ஈரோட்டில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக ஒரே நாளில் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி பேனர் வைத்தது தொடர்பாக கும்பகோணத்தில் 9 வழக்குகளும், திருவிடைமருதூரில் 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: