இந்தியா அமலாக்கப்பிரிவு காவலில் 10 நாள் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் டி.கே சிவக்குமார் ஆஜர் Sep 13, 2019 நீதிமன்றம் டி.கே.சிவகுமார் அசார் விசாரணை டெல்லி: அமலாக்கப்பிரிவு காவலில் 10 நாள் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் டி.கே சிவக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் செப்டம்பர் 3ம் தேதி கைது செய்யப்பட்டார் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே சிவக்குமார்.
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி
ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை