அதிமுக கவுன்சிலர் குரு கொலை வழக்கு: 5 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவள்ளூர்: அம்பத்தூர் எஸ்டேட்டில் அதிமுக கவுன்சிலர் குரு கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்விரோதத்தில் குருவை கொன்ற ராஜ்குமார், ஸ்ரீதர், சுரேஷ்குமார், பிரவீன்குமார் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: