இந்தியா மத்திய ஆயுதப்படை வீரர்கள் 2 ஆண்டுகள் இயற்கைபேரிடர் மீட்பு படையில் கட்டாயம் பணியாற்ற வேண்டும்: மத்திய அரசு Sep 09, 2019 கூட்டாட்சி ஆயுதப்படைகள் இயற்கை அணிவகுப்பு மீட்பு படை: மத்திய அரசு டெல்லி: மத்திய ஆயுதப்படை வீரர்கள் 2 ஆண்டுகள் இயற்கைபேரிடர் மீட்பு படையில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிஆர்பிஎப், எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கு மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.
இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான போராட்டம்: I.N.D.I.A கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்..!!
மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு செய்ய வேண்டும்: வாக்களித்த பின் பிரதமர் மோடி பேட்டி
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி