இந்தியா கர்நாடத்தில் கே.ஆர்.எஸ்.அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பு Sep 09, 2019 கர்நாடக கே.ஆர்.எஸ் கர்நாடகா: கர்நாடத்தில் கே.ஆர்.எஸ்.அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் பாகமண்டலாவில் வெள்ளப் பேருக்கு ஏற்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக கே.ஆர்.எஸ்.அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஜனநாயக அமைப்புகளை பாதுகாக்க போராடுவோம்ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்களை நீக்க பாஜ சதி: காங். குற்றச்சாட்டு
தமிழில் வாழ்த்து தெரிவித்து டெல்லியில் பொங்கல் திருநாளை கொண்டாடினார் பிரதமர் மோடி: உலகளாவிய விழாவாக உருவெடுத்துள்ளதாக புகழாரம்
அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’, ‘கிரிஜன்’ வார்த்தைகளுக்கு தடை: ஆவணங்களில் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை
குடிநீரில் கழிவுநீர் கலந்து 23 பேர் பலி; ஒன்றியம், மாநிலம், மாநகராட்சியில் பாஜக ஆட்சியில் இருந்து என்ன பயன்?: சொந்தக் கட்சியை விளாசிய சுமித்ரா மகாஜன்
எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கும் நிலையில் 100 நாள் வேலை திட்டம் ‘ஊழலின் கடல்’: ஒன்றிய அமைச்சர் சர்ச்சை கருத்து