மதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் போலீசார் சோதனை

மதுரை: மதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கைதிகளின் அறைகளில் செல்போன், கஞ்சா, புகையிலை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என திகார் திடல் உதவி ஆணையர் வெற்றிச்செல்வன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: