தமிழக மீனவர்கள் 4 பேருக்கு செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

இலங்கை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேருக்கு செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

Related Stories: