ராமநாதபுரம் அருகே திருமணமாகி 2 மாதங்களே ஆன புதுமணப்பெண் விஷமருந்தி தற்கொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பரமக்குடியில் திருமணமாகி 2 மாதங்களே ஆன ஜெயப்பிரியா என்ற புதுமணப்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். ஜெயப்பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: