ராமநாதபுரத்தில் ஓய்வு கால பணப்பலன்களை வழங்கக்கோரி போக்குவரத்து கழக ஓய்வு பணியாளர் சங்கத்தினர் போராட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஓய்வு கால  பணப்பலன்களை வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: