பனாமா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கான இந்திய தூதர்களை நியமித்து மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: பனாமா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கான இந்திய தூதர்களை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பனாமா நாட்டிற்கான இந்திய தூதராக உபேந்தர் சிங் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல்,  இஸ்ரேலுக்கான இந்திய தூதராக சஞ்சீவ் குமார் சிங்களா நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: