புதுச்சேரியில் அரசு மருத்துவர்கள், ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு மருத்துவர்கள், ஊழியர்கள் 2 மணி நேரம் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், ஊழியர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: