லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

கரூர்  : கரூர் நகர நிலா அளவை தாசில்தார் பாலசுந்தரம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்

Related Stories: