புதிதாக பெரிய துறைமுகங்கள் அமைக்கப்பட்டால் ஸ்ரீஹரிகோட்டா தீவு பகுதி மேலும் பாதிக்கப்படும் அபாயம்

சென்னை: புதிதாக பெரிய துறைமுகங்கள் அமைக்கப்பட்டால் ஸ்ரீஹரிகோட்டா தீவு பகுதி மேலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்று ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. கடலடி கட்டுமானங்களால் ஸ்ரீஹரிகோட்டா தீவுப் பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. காட்டுப்பள்ளி துறைமுகத்தின் வடபகுதியில் கிராமங்களில் ஆண்டுக்கு 20 மீட்டர் வரை கடலரிப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது….

The post புதிதாக பெரிய துறைமுகங்கள் அமைக்கப்பட்டால் ஸ்ரீஹரிகோட்டா தீவு பகுதி மேலும் பாதிக்கப்படும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: