கொரோனா பரவல் காரணமாக ஆலவயல் கிராமத்தில் இன்று மதியம் நடக்கவிருந்த ஜல்லிக்கட்டிற்கு தடை..!

மதுரை: கொரோனா பரவல் காரணமாக ஆலவயல் கிராமத்தில் இன்று மதியம் நடக்கவிருந்த ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பொன்னமராவதி, ஆலவயல் கிராமங்களில் இன்று மத்திய ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு நீங்கிய பிறகு மனுதாரர் புதிய மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்….

The post கொரோனா பரவல் காரணமாக ஆலவயல் கிராமத்தில் இன்று மதியம் நடக்கவிருந்த ஜல்லிக்கட்டிற்கு தடை..! appeared first on Dinakaran.

Related Stories: