அரியலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை சடலமாக மீட்பு

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடத்தில் பச்சிளம் பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. பச்சிளம் பெண் குழந்தை சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி வீசிச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: