நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் டெல்லியில் துவங்கியது..: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை

புதுடெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் டெல்லியில் துவங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். முதல்முறையாக பெண் வாக்காளர்கள் அதிகளவில் தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: