திருவாழைக்காவல் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திருச்சி: திருவாழைக்காவல் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் உதவிப்பொறியாளர் தியாகராஜன் என்பவர் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார். இரண்டு கடைகளில் மின் இணைப்பு வழங்க ரூ.10,000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது தியாகராஜன் பிடிபட்டார்.

Related Stories: