அறந்தாங்கி அருகே அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர்கள் போராட்டம்

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் கடந்த 15 நாட்களாக பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணியை மாற்றக்கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: