பெரம்பலூர் அருகே நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 16 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 16 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். சிறுவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: