சென்னையில் 4 கடைகளில் கொள்ளை

சென்னை : சென்னை மயிலாப்பூரில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடை ஒன்றில் இருந்த ரூ.4 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: