திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலி என அறிவிப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி திமுகவில் எம்.எல்.ஏ.வாக இருந்த ராதாமணி உயிரிழந்ததால் தொகுதி காலி என சட்டப்பேரவை செயலாளர் அறிவித்தார்.

Related Stories: