கேரளாவில் தன்னுடன் பணிபுரிந்த பெண் போலீஸை காவலர் தீ வைத்து எரித்தார் காவலர்

ஆலப்புழா: கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பெண் போலீஸ் ஒருவரை அவருடன் பணிபுரிந்த காவலர் தீ வைத்து எரித்து கொலை செய்தார். தீ வைத்ததில் பலத்த காயம் அடைந்த பெண் காவலர் சவுமியா சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

Related Stories: