இந்தியா கேரளாவில் தன்னுடன் பணிபுரிந்த பெண் போலீஸை காவலர் தீ வைத்து எரித்தார் காவலர் Jun 15, 2019 போலீஸ்காரரும் மரணம் கேரளா ஆலப்புழா: கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பெண் போலீஸ் ஒருவரை அவருடன் பணிபுரிந்த காவலர் தீ வைத்து எரித்து கொலை செய்தார். தீ வைத்ததில் பலத்த காயம் அடைந்த பெண் காவலர் சவுமியா சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைதான ரேவண்ணாவை 3 நாள் காவலில் விசாரிக்க எஸ்.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி
வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு; பாஜகவினர் தள்ளிவிட்டதால் விவசாயி பரிதாப பலி?- பஞ்சாப்பில் பதற்றம்
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்