அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் : அமைச்சர் உதயகுமார்

சென்னை : அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெருதெரிவித்துள்ளார். சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் உதயகுமார் கூறினார்.

Related Stories: