முன்னாள் எம்.பி. சிவசுப்பிரமணியன் உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி

தேனி : முன்னாள் எம்.பி. சிவசுப்பிரமணியன் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். சிவசுப்பிரமணியன் 1998-2004ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரான ஆண்டிமடத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

Related Stories: