நெய்வேலி மாணவி தற்கொலை விவகாரம் : மேலும் 2 பேர் கைது

கடலூர் : நெய்வேலியில் மாணவி உட்பட இருவர் தற்கொலை விவகாரத்தில் ஏற்கனவே பிரேம் குமார் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், பிரேம்குமாரின் தந்தை பன்னீர் மற்றும் உறவினர் வல்லரசு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த அவரைக் குறித்து தவறான தகவலை, அதே ஊரைச் சேர்ந்த பிரேம்குமார்  என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: