குழந்தை விற்பனை வழக்கில் சிறையில் உள்ள இடைத்தரகர் லீலா ஜாமின் கேட்டு 5-வது முறையாக மனு

நாமக்கல்: குழந்தை விற்பனை வழக்கில் சிறையில் உள்ள இடைத்தரகர் லீலா ஜாமின் கேட்டு 5-வது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லீலா தாக்கல் செய்த ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

Related Stories: