ஈரோட்டில் பேரணியில் பங்கேற்க அழைத்து வரப்பட்ட தனியார் செவிலிய கல்லூரி மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் 3 மணி நேரமாக காத்திருப்பு

ஈரோடு: ஈரோட்டில் பேரணியில் பங்கேற்க அழைத்து வரப்பட்ட தனியார் செவிலிய கல்லூரி மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் 3 மணி நேரமாக காத்திருப்பதாக கூறப்படுகிறது. குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்த 11 மணி ஆகியும் தொடங்காததால் மாணவிகள் வெயிலில் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: