சேலத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் 150 பேருக்கு இலவசமாக செல்போன் வழங்கினார் ஆட்சியர் ரோஹிணி

சேலம்: சேலத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் 150 பேருக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி இலவசமாக செல்போன் வழங்கினார். மேலும் தனது விருப்ப நிதியில் இருந்து 150 பேருக்கு இலவசமாக ஆட்சியர் ரோஹிணி செல்போன் வழங்கினார்.

Related Stories: