திருவண்ணாமலை தனியார் வங்கியில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மாயம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தனியார் வங்கியில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மாயமாகியுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் மாயமானதை அடுத்து அதிகாரிகள் 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: