நெல்லை பணகுடியில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ. ஒப்பந்த ஊழியர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை

திருநெல்வேலி: நெல்லை பணகுடியில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ. ஒப்பந்த ஊழியர் மைக்கேல் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மைக்கேல் வீட்டில் நகை கொள்ளைபோனது குறித்து பணகுடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: