சென்னை: கலைஞரின் பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவரது சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர்தூவி மரியாதை செலுத்தினார். கலைஞர் சிலைக்கு தனது கையால் கட்டிய மாலை அணிவித்து வைகோ மரியாதை செலுத்தினார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என சபதம் ஏற்போம் என்று தெரிவித்தார்.