அரசியல் இருமொழிக் கொள்கைதான் அதிமுக அரசின் கொள்கை முடிவு: ஓ.பி.எஸ் பேட்டி Jun 01, 2019 அஇஅதிமுக பேட்டியில் OBS அரசு சென்னை: இருமொழிக் கொள்கைதான் அதிமுக அரசின் உறுதியான கொள்கை முடிவு என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்: சசிகலா
மோடி கன்னியாகுமரி வருகை; சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள ‘கோ-பேக் மோடி’ போஸ்டரால் பரபரப்பு: டிவிட்டரில் டிரெண்ட்
பாஜகவுடன் கூட்டணி, பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.மா.கா. நிர்வாகி கவுதமன் கட்சியில் இருந்து விலகல்
கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம்: தமிழக பாஜகவினருக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவு
பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு வருகையை எதிர்த்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு
அடிப்படை விஷயம் கூட தெரியாத அரைவேக்காடு அண்ணாமலை அரசியல்வாதி அல்ல; ‘அரசியல் வியாதி’: மாஜி அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு
மோடி போன்ற காந்தியின் வரலாறு அறியாதவர்கள் அவர் குறித்து அவதூறு கருத்து சொல்வதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்: செல்வப்பெருந்தகை
மதவெறி கொண்ட யானையை விட, மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது : அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி