கும்பகோணத்தில் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை

தஞ்சை: கும்பகோணத்தில் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். விஷம் குடித்த சுரேஷ்,சரண்யா ஆகியோர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Related Stories: